Kanchipuram district collector

img

3 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு வழங்கக் கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்

3 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு வழங்கக் கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் அருகே அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பால கிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கிளை செயலாளர் விக்டர் சுரேஷ், அனைத்து ஓய்வூதியர் சங்க வட்ட செயலாளர் தென்னரசு ஆகியோர் பேசினர்